'ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா'
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:
தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகளின் குழந்தைகளை, மும்மொழி நடத்தும் பள்ளியில் படிக்க வைத்துவிட்டு, மாநகராட்சியில் படிக்கும் ஏழை மக்களை மும்மொழி கற்கக்கூடாது என்று சொல்வது நியாயமில்லை. ஒரு மொழி கொள்கையை பின்பற்றி, ஜப்பான் போன்ற நாடுகள் முன்னேறி வருகின்றன. வளர்ச்சிக்கு அறிவு தான் முக்கியம். எனவே, மும்மொழி கொள்கை வேண்டாம் என்றால், தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா.
டாஸ்மாக்கில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கவர்னரை சந்தித்து, வழக்கு தொடர அனுமதி கேட்டோம். தமிழகத்தில் கனிமவள கொள்ளை உச்சத்தில் உள்ளது.
இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
-
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்!
-
தடை செய்யப்பட்ட 67 அமைப்புகளின் பட்டியல்: வெளியிட்டது மத்திய அரசு!
Advertisement
Advertisement