'ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா'
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:
தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகளின் குழந்தைகளை, மும்மொழி நடத்தும் பள்ளியில் படிக்க வைத்துவிட்டு, மாநகராட்சியில் படிக்கும் ஏழை மக்களை மும்மொழி கற்கக்கூடாது என்று சொல்வது நியாயமில்லை. ஒரு மொழி கொள்கையை பின்பற்றி, ஜப்பான் போன்ற நாடுகள் முன்னேறி வருகின்றன. வளர்ச்சிக்கு அறிவு தான் முக்கியம். எனவே, மும்மொழி கொள்கை வேண்டாம் என்றால், தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா.
டாஸ்மாக்கில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கவர்னரை சந்தித்து, வழக்கு தொடர அனுமதி கேட்டோம். தமிழகத்தில் கனிமவள கொள்ளை உச்சத்தில் உள்ளது.
இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement