பகுதி நேர ரேஷன் கடை திறக்க மயிலம் எம்.எல்.ஏ., கோரிக்கை

திண்டிவனம் : 'கொடியம்புத்துாரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும்' என மயிலம் தொகுதி, பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டசபையில் பேசுகையில், 'மயிலம் சட்டசபை தொகுதி, ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள கொடியம்புத்துாரில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்தில், பகுதி நேர ரேஷன் கடையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதற்கு அமைச்சர் சக்கர பாணி பதில் அளித்து பேசுகையில், 'எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று தகுதி இருப்பின் பகுதி நேர ரேஷன் கடை பிரிப்பதற்கு மாவட்ட கலெக்டரே அனுமதி கொடுக்கலாம். அப்படி இல்லாவிட்டால், அரசுக்கு பரிந்துரை செய்தால், தகுதி இருப்பின் பிரித்து கொடுக்கப்படும்' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பள்ளி வகுப்பறையில் வாலிபர் சடலம்; கழுத்தறுத்து கொன்றது விசாரணையில் அம்பலம்
-
பல்லடம் வழக்கில் குற்றவாளியை பிடிக்க வேகமெடுக்கும் விசாரணை: களத்தில் இறக்கியது சி.பி.சி.ஐ.டி.,
-
சரியான திசையில் இந்தியா - சீனா பேச்சுவார்த்தை: வெளியுறவு செயலர்
-
தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம்: அண்ணாமலை
-
நாடு முழுவதும் நடைபெற இருந்த வங்கி ஊழியர் ஸ்டிரைக் தள்ளி வைப்பு
-
அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை
Advertisement
Advertisement