பள்ளி மாணவியர் இருவர் மாயம்
பள்ளி மாணவியர் இருவர் மாயம்
குமாரபாளையம்:குமாரபாளையம், குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சுசி, 15, பிரியா, 14; இவர்கள் இருவரும், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றனர். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் குமாரபாளையம் போலீசில் புகாரளித்தனர். அதன்படி, காணாமல் போன மாணவியர் இருவரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு
-
அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை
-
ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்
Advertisement
Advertisement