ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்
ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:தென்னக ரயில்வே ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். ரயில்வே போர்டு விதிமுறைகள், அளவுகோலை பின்பற்றி அனைத்து கேட்டகிரியிலும் கூடுதல் தொழிலாளர்களை நிரப்ப வேண்டும். கடந்த, 2020 ஜன., முதல் 2021 ஜூன் வரை முடக்கப்பட்ட, 18 மாத கால டி.ஏ., மற்றும் டி.ஆர்.ஐ., உடனடியாக வழங்க வேண்டும். ரயில்வே புரடக்ஷன் பிரிவுகளை கார்ப்பரேட்களுக்கு வழங்குவதை திரும்ப பெற வேண்டும்.
ரயில்வே வேலைகளை கான்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் செய்வதை கைவிட வேண்டும். 12 மணி நேர பணியை, 8 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு
Advertisement
Advertisement