ரோட்டில் 'தில்லாக' நிறுத்தப்படும் டூவீலர்அந்தியூரில் போக்குவரத்துக்கு இடையூறு
ரோட்டில் 'தில்லாக' நிறுத்தப்படும் டூவீலர்அந்தியூரில் போக்குவரத்துக்கு இடையூறு
அந்தியூர்:அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா எதிரில், கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், வங்கிக்கு முன்பாக சாலையில் நிறுத்தி செல்கின்றனர். வங்கி அருகில் உள்ள டீக்கடைக்கு வருவோரும், ரோட்டிலேயே நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. கனரா வங்கி முன் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்த வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு
-
அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை
-
ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்
Advertisement
Advertisement