அறிவிப்பு பலகை திறப்பு

சின்னசேலம்: சின்னசேலத்தில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செல்வதற்கான வழியை குறிக்கும் அறிவிப்பு பலகை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
சின்னசேலம் பேரூராட்சியில், 73 குடியிருப்புகளை கொண்டு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. அந்த முகாமிற்கு செல்வதை குறிக்கும் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை. இந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அங்கு புதிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. சேர்மன் லாவண்யா அந்த அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். இதில் முகாம் வருவாய் ஆய்வாளர் உமா, முகாம் தலைவர் மோகன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்கா வெளியேற்றிய துாதருக்கு தென் ஆப்ரிக்காவில் உற்சாக வரவேற்பு!
-
உலக வர்த்தகத்தில் 3வது இடத்தை பிடிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்
-
ஷீத்தல் தேவி மீண்டும் 'தங்கம்': பாரா விளையாட்டு வில்வித்தையில்
-
செபக்தக்ரா: இந்தியா 'வெள்ளி'
-
பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!
-
கேரளா பா.ஜ., தலைவராகிறார் ராஜிவ் சந்திரசேகர்; விரைவில் வெளியாகும் அறிவிப்பு
Advertisement
Advertisement