பா.ஜ., பெண் நிர்வாகிகள் மீது வழக்கு
திருத்தணி, திருத்தணி நகர பா.ஜ., மகளிர் அணி நிர்வாகிகள், ராதிகா, கலையரசி மற்றும் இந்திராணி ஆகிய மூவரும், கடந்த 20ம் தேதி மாலை 3:00 மணியளவில், திருத்தணி வள்ளியம்மாபுரம் பகுதியில் இயங்கி வரும் இரண்டு 'டாஸ்மாக்' கடைகளின் சுவரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப்படம் ஒட்டினர். அதில், 'இது அப்பா கடை' என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந்தது.
பின், அங்கிருந்து தப்பிச் சென்ற பெண்கள் மீது, டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கிரி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் மூவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது; ஆர்.எஸ்.எஸ்.,
-
அசத்தல் ஆட்டம்: மும்பைக்கு எதிரான போட்டியில் மாஸ் காட்டிய ருதுராஜ்
-
நகரில் பராமரிப்பில்லாத பூங்காக்கள்; நகராட்சி கண்டுகொள்ளாமல் அவலம்
-
அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்: மணிப்பூரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உறுதி
-
அமராவதி அணை துார்வாரும் திட்டம் தமிழக அரசு நிதி ஒதுக்குமா?
-
அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்: அண்ணாமலை
Advertisement
Advertisement