உலக தண்ணீர் தின விழா
உலக தண்ணீர் தின விழா
அரூர்:அரூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், உலக தண்ணீர் தினம் மற்றும் தேசிய வன நாள் விழா கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் காடுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தண்ணீரை வீணாக்க மாட்டோம் என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
விழாவில், உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிமோனியாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் போப் பிரான்சிஸ்
-
ராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்
-
கழிவு நீர் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கூலித்தொழிலாளி பலி
-
மாவட்ட கிரிக்கெட் போட்டி வீல்ஸ் இண்டியா அணி அபாரம்
-
மாநகராட்சி தொழில் உரிமம் எளிதாக புதுப்பிக்க வசதி
-
'மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல்'
Advertisement
Advertisement