பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு

சென்னை: 'கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடலோர மக்களுக்காக ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம், நம்ம நாடு மற்றும் மக்களின் நற்பெயர் அதனை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம்.
கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கியிருச்சு. இந்த கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, சி.ஐ.எஸ்.எப், வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் உங்கள் ஏரியாவிற்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் போய், உற்சாகப்படுத்துங்க. நன்றி.
வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (15)
Rajah - Colombo,இந்தியா
24 மார்,2025 - 11:47 Report Abuse

0
0
Reply
Subburamu Krishnasamy - ,
23 மார்,2025 - 21:20 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
23 மார்,2025 - 21:08 Report Abuse

0
0
Reply
சுந்தர் - ,
23 மார்,2025 - 17:39 Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
23 மார்,2025 - 17:36 Report Abuse

0
0
RaajaRaja Cholan - Montpellier,இந்தியா
23 மார்,2025 - 18:11Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
23 மார்,2025 - 17:26 Report Abuse

0
0
Reply
TRE - ,இந்தியா
23 மார்,2025 - 17:17 Report Abuse

0
0
Reply
கடல் நண்டு - Dhigurah,இந்தியா
23 மார்,2025 - 16:34 Report Abuse

0
0
Reply
கடல் நண்டு - Dhigurah,இந்தியா
23 மார்,2025 - 16:34 Report Abuse

0
0
Reply
மோகனசுந்தரம் லண்டன் - ,
23 மார்,2025 - 16:10 Report Abuse

0
0
Srinivasan Krishnamoorthy - ,
23 மார்,2025 - 17:55Report Abuse

0
0
RaajaRaja Cholan - Montpellier,இந்தியா
23 மார்,2025 - 18:15Report Abuse

0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி
-
சாத்துாரில் மண்ணில் புதைந்து வரும் அவ்வையார் கோயில்
-
டேலி பிரீமியர் லீக்கில் அசத்திய மாணவர்கள்
-
ஜி.எஸ்.டி., 'சமாதான்' திட்டத்தில் பயனடைய 444 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு அழைப்பு
-
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: நால்வர் கைது
-
சேதமான ரேஷன் கடை கட்டடம், குடிநீர் தொட்டி அவதியில் விருதுநகர் தாதம்பட்டி ஊராட்சி மக்கள்
Advertisement
Advertisement