போதையில் தகராறு மூன்று ரவுடிகள் கைது
புளியந்தோப்பு:புளியந்தோப்பு பகுதியில், மதுபோதையில் பொதுமக்களுடன் தகராறு செய்த வாலிபர்களை, புளியந்தோப்பு போலீசார் நேற்று அதிகாலை பிடித்து வந்து விசாரித்தனர்.
அதில், புளியந்தோப்பு, கே.எம்.கார்டனை சேர்ந்த விஜய், 21 ; வியாசர்பாடி நேரு நகரைச் சேர்ந்த ரவி, 25 ; மாதவரம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சஞ்சய், 21, என்பது தெரிந்தது.
இதில், விஜய் மீது, அடிதடி உட்பட ஒன்பது வழக்குகளும், ரவி மீது, வழிப்பறி உட்பட ஆறு வழக்குகளும் உள்ளன. இருவரும், 'சி' பிரிவு ரவுடிகள்.
சஞ்சய் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. மூவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜரப்டுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
-
பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்
Advertisement
Advertisement