மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துாரை சேர்ந்த, விவசாயி பெரியதம்பி, 45. இவர் வளர்க்கும், 10க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை, நேற்று முன்தினம் இரவு வீடு அருகே கட்டி வைத்திருந்தார்.
நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள் இறந்த நிலையில், 5 ஆடுகள் படுகாயங்களுடன் காணப்பட்டன. நங்கவள்ளி கால்நடைத்துறை மருத்துவர் பார்வையிட்டார். வனத்துறை அதிகாரிகள், நாய் கடித்து இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம் இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம்
-
ஏரிக்கரை சாலையில் பற்றி எரிந்த தீ
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்
-
மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: நேரு
-
மாவட்ட கயிறு இழுக்கும் போட்டி தாம்பரம் சி.எஸ்.ஐ., பள்ளி தங்கம்
-
கராத்தே பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மறைவு
Advertisement
Advertisement