தண்ணீர் பந்தல் திறப்பு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், பேரூராட்சி சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் அம்சவேணி தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மாலினி மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழங்கள், குளிர் பானங்கள் போன்றவற்றை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏரிக்கரை சாலையில் பற்றி எரிந்த தீ
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்
-
மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: நேரு
-
மாவட்ட கயிறு இழுக்கும் போட்டி தாம்பரம் சி.எஸ்.ஐ., பள்ளி தங்கம்
-
கராத்தே பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மறைவு
-
கொளப்பாக்கம் குப்பையால் விமானங்களுக்கு அச்சுறுத்தல் ஏர்போர்ட்டிற்குள் வலம் வரும் பறவைகளால் அபாயம்
Advertisement
Advertisement