பிரிட்டானியா நிறுவனத்தில் வேலைநிறுத்தம்

புதுடில்லி:குஜராத்தில் உள்ள பிரிட்டானியா ஆலையில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால், இந்நிறுவன பங்குகள் சரிவைக் கண்டன.
பிரிட்டானியா ஆலையில், திங்களன்று மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தத்தால் நிறுவனத்தின் பங்குகள், செவ்வாயன்று ஒரு சதவீத சரிவை சந்தித்தன. வேலைநிறுத்தப் போராட்டத்தால் வினியோகத்தில் ஏற்படும் இடையூறுகளை மதிப்பீடு செய்து, சீரான வினியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், வேலைநிறுத்தத்தைக் கைவிட, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
-
ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!
Advertisement
Advertisement