ராமநாதபுரம், பெரம்பலுார் மாநகராட்சியாக மாறுது
சட்டசபையில் அமைச்சர் நேரு பேசியதாவது:
நகர்ப்புறங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நகராட்சிகள் எண்ணிக்கை, 137ல் இருந்து, 146 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, பேரூராட்சிகளும் 487ல் இருந்து, 491 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மன்னர்களின் தலைநகராக விளங்கிய ராமநாதபுரம், அபரிமிதமான தொழில் வளர்ச்சி கொண்டுள்ள பெரம்பலுார் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து, முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
-
ஜாஹிர் உசேன் கொலை வழக்கு; சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு!
-
பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
-
பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் திறக்கிறார் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement