பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
@1br2021ம் ஆண்டு உ.பி.யைச் சேர்ந்த 11 வயது சிறுமியை இரண்டு வாலிபர்கள் லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவானது. இந்த வழக்கில் அண்மையில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ராம்மனோகர் நாராயண் மிஸ்ரா தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில், பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. சிறுமியின் ஆடைகளை கிழித்து காயங்கள் ஏற்படுத்தவே முயன்றனர். இது பாலியல் பலாத்கார முயற்சியாக பார்க்க முடியாது. மார்பகத்தை பிடித்து இழுப்பதை கற்பழிப்பு முயற்சி என்று கூற முடியாது என்று கூறி, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். அவரின் இந்த தீர்ப்புக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்நிறுத்தி வைத்துள்ளது. நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறி உள்ளதாவது:
இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய சம்பவம். உணர்ச்சியற்ற மனநிலையில் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கி உள்ளதை இது காட்டுகிறது. தீர்ப்பை எழுதியவருக்கு உணர்ச்சியே இல்லை. இதை சொல்வதற்கு எங்களுக்கு வேதனையாக உள்ளது என்று கூறினார்.
வாசகர் கருத்து (21)
Haja Kuthubdeen - ,
26 மார்,2025 - 21:36 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
26 மார்,2025 - 19:10 Report Abuse

0
0
Reply
Sdeh - Chennai,இந்தியா
26 மார்,2025 - 18:28 Report Abuse

0
0
Reply
முருகன் - ,
26 மார்,2025 - 16:04 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
26 மார்,2025 - 14:52 Report Abuse

0
0
Reply
மூர்க்கன் - amster,இந்தியா
26 மார்,2025 - 14:29 Report Abuse

0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
26 மார்,2025 - 14:11 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
26 மார்,2025 - 13:58 Report Abuse

0
0
Reply
m.arunachalam - kanchipuram,இந்தியா
26 மார்,2025 - 13:53 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
26 மார்,2025 - 13:52 Report Abuse

0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
-
தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை
-
எக்ஸ் சமூக வலைதளத்தை தனக்குத்தானே விற்றார் எலான் மஸ்க்!
-
தொகுதி மறுசீரமைப்பின் மூலம் நெரிக்கப்படும் குரல்; முதல்வர் ஸ்டாலின்
-
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பிரிவுகளில் வழக்கு
-
முகாமில் அகதிகளை பட்டினி போட்ட ஒப்பந்ததாரர்; சமரசம் செய்த அதிகாரிகள்
Advertisement
Advertisement