ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது

கோபி:ஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்தவர் வருண், 30; சிவில் இன்ஜினியர். புதிய கட்டடம் கட்டுமானப் பணிக்கான அனுமதி கோரி, கோபி நகராட்சி அலுவலக நகரமைப்பு அலுவலகத்தை அணுகினார்.
பிரிவு உதவியாளர் சுப்பிரமணி, 50, என்பவர், 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத வருண், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார்.
நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு சென்ற வருண், 30,000 ரூபாயை வழங்க, பணத்தை பெற்ற சுப்பிரமணியனை, மறைந்திருந்த போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
Advertisement
Advertisement