ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

சென்னை: 'வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகள் செயல்படாது என்பதால், தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வழங்கப்படும்' என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனால் தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வங்க கணக்கில் டரடு வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
S MURALIDHARAN - delhi,இந்தியா
26 மார்,2025 - 21:43 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நிலநடுக்கத்திற்கு மத்தியில் பூத்த மலர்; சாலையில் பெண்ணுக்கு பிரசவம்
-
போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு
-
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்கள் வைத்துக்கொள்ளலாம்: வெளியானது புதிய அப்டேட்!
-
பிறந்தேன் பிறந்து தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை
-
யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!
-
தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை
Advertisement
Advertisement