வீட்டுமனை பட்டா கேட்டு மனு
வீட்டுமனை பட்டா கேட்டு மனு
ஓசூர்:ஓசூர் அருகே, பத்தலப்பள்ளி முஸ்லீம் காலனியில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 3 தலைமுறையாக வசிக்கின்றன. இங்குள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் வருவாய்த்துறை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், பத்தலப்பள்ளி முஸ்லீம் காலனியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இ.கம்யூ., கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் மாதையன் ஆகியோர் தலைமையில், நேற்று காலை சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, சப் கலெக்டர் பிரியங்காவிடம், வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கி.கிரியில் 591 பேர் 'ஆப்சென்ட்'
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
-
மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
-
பேட்டராயர் கோவில் தேரோட்டம்: தேர் கட்டும் பணி தீவிரம்
-
நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
Advertisement
Advertisement