நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின், 10ம் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் விஜயா தலைமை வகித்தார், வேப்பனஹள்ளி வட்டார கல்வி அலுவலர்கள் பழனிசாமி, மரிய ரோசி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். முன்னாள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டி, இசை நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திணறிய கோல்கட்டா : மும்பை அணிக்கு 117 ரன்கள் இலக்கு
-
மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டில்லி பயணம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
-
வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
Advertisement
Advertisement