கொண்டைக்கடலை இறக்குமதிக்கு 10 சதவீத வரி

புதுடில்லி:கருப்பு கொண்டைக் கடலை இறக்குமதிக்கு, ஏப்ரல் 1ம் தேதி முதல் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்தாண்டு மே மாதம், விலையேற்றத்தை கட்டுப்படுத்த, கொண்டைக்கடலையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு அனுமதித்திருந்தது. இது நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ள நிலையில், ஏப்., 1ம் தேதி முதல், 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
Advertisement
Advertisement