குறுஞ்செய்திகள்

நடப்பு கணக்கு பற்றாக்குறை டிசம்பர் காலாண்டில் அதிகரிப்பு
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை
வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்ச்சியாக 5வது முறையாக மாற்றமின்றி தொடரும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி, சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கு 8.20 சதவீதமும், பி.பி.எப்., திட்டத்துக்கு 7.10 சதவீதமும், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு 4 சதவீதமாக வட்டி விகிதம் தொடரும்.
முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி பிப்ரவரியில் 2.90 சதவீதமாக சரிவு।
நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த பிப்ரவரியில் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு காலத்தில், 7.10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், நடப்பாண்டு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி சரிந்ததால் எதிர்மறையான வளர்ச்சியை கண்டுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தி குறியீட்டில், 8 துறைகளின் பங்களிப்பு 40.27 சதவீதமாக இருப்பதாக உள்ளது.
மேலும்
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு