காரைக்காலில் இப்தார் நோன்பு முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

காரைக்கால்: காரைக்கால் ஜமாத் சார்பில், நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.
காரைக்கால் மாவட்ட ஜமாத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். பாரீஸ் நஜிம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்திக்கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் சந்திர பிரியங்கா, ரமேஷ், லட்சுமிகாந்தன், ஆறுமுகம், துணை சபாநாயகர் ராஜவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement