மாநில கைப்பந்து போட்டி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: மாநில அளவிலான ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியினை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி கைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவில் ஜூனியர் அணிக்கான சாம்பியன்ஷிப் போட்டி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது.
போட்டியினை புதுச்சேரி கைப்பந்து சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
போட்டியில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்று விளையாடுகின்றனர்.
நிகழ்ச்சியில், கைப்பந்து சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement