பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி: மின்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அன்பழகனுக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி மின்துறையில் நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய அன்பழகன் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பாராட்டு விழா மின்துறை கருத்தரங்க கூடத்தில் நடந்தது.
விழாவில் துறைத்தலைவர் ராஜேஷ் சேன்யல் தலைமை தாங்கி, பணி ஓய்வு பெற்ற அன்பழகனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, வாழ்த்தினார். அன்பழகன் அரசின் 13 துறைகளில் பல பதவிகளை வகித்து 36 வருட அரசுப்பணியை திறம்படச் செய்து ஓய்வு பெற்றுள்ளார். விழாவில் அவரது குடும்பத்தினர், அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement