போலீசார் பைக் ரோந்து பணி டி.ஐ.ஜி., துவக்கி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் போலீசார் பைக் ரோந்துப் பணியினை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி நகரப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளி மாநில, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பெரும் அவதியடைகின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிக்கு போக்குவரத்து போலீசார் போலீஸ் ஜீப்பில் செல்ல காலதாமதம் ஆவதால், பைக் ரோந்துப்பணி செல்ல போலீஸ் துறை மூலம் பைக் வாங்கப்பட்டது.
இந்த பைக்குகள் போலீசாருக்கு வழங்கப்பட்டு, இதன் பைக் ரோந்துப் பணியினை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement