போலீஸ்துறையின் ஆண்டு மாநாடு

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ்துறையின் முதல் ஆண்டு மாநாடு கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடந்தது.
டி.ஜி.பி., ஷாலினி சிங் தலைமை தாங்கினார். ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு பேசுகையில், 'புதுவை மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும்.
புதுவை மாநிலம் அமைதி பூங்காவாக இருக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்றார். இதில் பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement