மணல் கடத்திய டிரைவர் கைது
பரங்கிப்பேட்டை: லாரியில் சவுடு மணல் கடத்தி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சவுடு மணல் ஏற்றி வந்த லாரியை, அகரம் வி.ஏ.ஓ., சிவகுமார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தார்.
அப்போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் வழங்கப்பட்ட பர்மிட் தேதியை திருத்தி, லாரி டிரைவர் வில்லியநல்லுார் ராஜ்குமார், 35; சவுடு மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்குப் பதிந்து, ராஜ்குமாரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement