மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு பகுதியில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒதியடிக்குப்பம் சந்திரசேகர் மனைவி மாணிக்கவல்லி,51; என்பவர் வீட்டின் பின்பகுதியில் 90 மி.லி., அளவுள்ள 65 புதுச்சேரி மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார், மாணிக்கவல்லியை பிடித்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்து புகார் செய்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு வழக்குப் பதிந்து மாணிக்கவல்லியை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement