சுவர்ணகடேஸ்வரருக்கு மண்டலாபிஷேகம் நிறைவு

விருத்தாசலம்: பூதாமூர் சுவர்ணகடேஸ்வரர் கோவிலில் நடந்த மண்டல பூஜை நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் பூதாமூரில் உள்ள சுவர்ணகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப்., 8ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து, சுவாமிக்கு மண்டல அபிஷேக விழா தினசரி நடந்து வந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
இதையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, சர்வ தேவதா பூர்வாங்க பூஜை, தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, சுவர்ணகடேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி, தீபாரதனை நடந்தது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் சுவர்ணகடேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement