மயான கொள்ளை உற்சவம்
பண்ருட்டி: காங்கேயன்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள், வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் நடந்த தோராட்டத்தில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement