அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு
காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள சித்தி வயலில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பிரம்பவயல் ஊராட்சி சித்திவயலில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் நுாலகம் அமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவ்விடத்தில் தற்போது பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியானது.
காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு தாசில்தார் ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement