பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 209 பேர் ஆப்சென்ட்
சிவகங்கை: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நேற்று பள்ளி, தனி தேர்வர்கள் 17,841 மாணவர்களில் 209 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு நேற்று தொடங்கி, ஏப்., 11 ம் தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை அரசு, உதவி பெறும், நகராட்சி, மெட்ரிக் சுய நிதி பள்ளிகள் என 278 பள்ளிகளை சேர்ந்த 8,941 மாணவர், 8,932 மாணவிகள் என 17,873 பேர் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக 6 மையத்தில் 183 பேர் எழுதுகின்றனர். மாவட்ட அளவில் 105 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகின்றன.
தமிழ் தேர்வு
நேற்று முதல் நாள் நடந்த தமிழ் தேர்வினை பள்ளிகளை சேர்ந்த 8,815 மாணவர், 8,860 மாணவிகள் என 17,675 பேர் மட்டுமே எழுதினர். இதில் 123 மாணவர், 69 மாணவிகள் என 192 பேர் ஆப்சென்ட், தனித்தேர்வராக 120 மாணவர், 46 மாணவிகள் என 166 பேரில் 14 மாணவர், 3 மாணவிகள் என 17 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது