தொழில் வளர்ச்சி கருத்தரங்கு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறை சார்பில் இத்தாலி காக்லியாரி பல்கலைக்கழகம், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து மேம்பட்ட பொருட்கள் உற்பத்தி, தொழில் நிலையான வளர்ச்சி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த் கருத்தரங்கை துவக்கி வைத்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினர். டீன் ஆறுமுகப் பிரபு வரவேற்றார்.
மாநாடு அமைப்பாளர் செந்தில் முத்து குமார் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்சீரம் ராமகிருஷ்ணா, பேராசிரியர்கள் பேசினர். துறை தலைவர் ஆதம் கான் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement