ஆசிய மல்யுத்தம்: பைனலில் தீபக்

அம்மான்: ஆசிய மல்யுத்த பைனலுக்கு இந்தியாவின் தீபக், உதித் முன்னேறினர்.
ஜோர்டானில், சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் உதித் குமார், சீனாவின் வான்ஹாவோ ஜூ மோதினர். இதில் உதித் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் (92 கிலோ) இந்தியாவின் தீபக் புனியா, ஜப்பானின் டகாஷி இஷிகுரோ மோதினர். இதில் தீபக் 8-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான 125 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தினேஷ் 5-10 என மங்கோலியாவின் முன்க்துாரிடம் தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் (86 கிலோ) இந்தியாவின் முகுல் தஹியா 0-11 என ஈரானின் யாசர் ரஹ்மானி பிரூஸ்ஜேயிடம் வீழ்ந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது
Advertisement
Advertisement