கண்கள் தானம்
சிதம்பரம்: சிதம்பரம் தாகம் தீர்த்த பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் மனைவி கௌசல்யா, 37; இவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். இவரது கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் தானமாக பெற்றுச் சென்றனர்.
ஏற்பாடுகளை சிதம்பரம் தன்னார்வ ரத்த தான கழக தலைவர் ராமச்சந்திரன், சதாசிவம், ரகுநாதன், கிருபாகரன் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement