மண்டலாபிேஷக விழா 

சிவகங்கை : சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் நேற்று மண்டலாபிேஷக விழா நடந்தது.

இக்கோயில் கும்பாபிேஷகம் பிப்., 10ம் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை 8:30 மணிக்கு மங்கள வாத்தியம், சங்கல்பம், விநாயகர் வழிபாட்டுடன் மண்டலாபிேஷக விழா தொடங்கியது.

தொடர்ந்து கலச பூஜை, யாகவேள்வி, வேத, திருமுறை பாராயணம் நடந்தது. அதனை தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை, மண்டலாபிேஷக பூஜை நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து தலைமையில் அறங்காவலர் குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

Advertisement