ஜவுளிக்கடை உரிமையாளர்சாலை விபத்தில் உயிரிழப்பு
ஜவுளிக்கடை உரிமையாளர்சாலை விபத்தில் உயிரிழப்பு
ப.வேலுார்:நாமக்கல், ப.வேலுாரை சேர்ந்தவர் சரவணன், 56; ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 'எக்ஸல் சூப்பர்' மொபட்டில், பள்ளி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை சுவரில் மோதி மயங்கினார்.
அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்த சரவணன், தன், 56வது பிறந்தநாளை, கடந்த, இரு தினங்களுக்கு முன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
Advertisement
Advertisement