கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது
குமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், நேற்று மதியம், 12:00 மணிக்கு அப்பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ராஜம் தியேட்டர் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த நபரை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தங்கமணி, 55, என்பதும், இவர் சட்டத்துக்கு விரோதமாக தடை செய்யப்பட் போதைப்பொருளான கஞ்சாவை விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
Advertisement
Advertisement