வழிப்பறி செய்த 2 பேருக்கு 'காப்பு'
வழிப்பறி செய்த 2 பேருக்கு 'காப்பு'
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் சூர்யபிரகாஷம், 27, கரிகாலன், 26; இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள கல்லில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, செல்லப்பன் என்பவர் அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அவரை வழிமறித்த இருவரும், பணத்தை வழிப்பறி செய்து தாக்கி உள்ளனர். இது
குறித்து செல்லப்பன் கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார், சூர்யபிரகாஷம், கரிகாலனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
Advertisement
Advertisement