மும்மொழி கல்விக் கொள்கைக்கான பா.ஜ., கையெழுத்து இயக்கம் 35 லட்சம் பேர் ஆதரவு

சென்னை : தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கை வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், 'சம கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, கடந்த மாதம் துவங்கியது.
மே மாதம் வரை, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கப்பட இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதற்காக, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று, மக்களிடம் நேரடியாக கையெழுத்து பெற்று வருகின்றனர். மேலும், 'புதிய கல்வி' எனும் இணையதளம் வாயிலாகவும் கையெழுத்து வாங்கி வருகின்றனர். இந்த இயக்கத்தில் பங்கேற்று, நேற்று வரை 35 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.
வாசகர் கருத்து (17)
A.M GANESH1103 - ,இந்தியா
02 ஏப்,2025 - 14:00 Report Abuse

0
0
Reply
Neethan K - ,இந்தியா
02 ஏப்,2025 - 07:23 Report Abuse

0
0
Reply
Neethan K - ,இந்தியா
02 ஏப்,2025 - 07:16 Report Abuse

0
0
Reply
Murugan Rajendran - ,இந்தியா
02 ஏப்,2025 - 06:17 Report Abuse

0
0
Reply
T.Gajendran - ,இந்தியா
01 ஏப்,2025 - 23:26 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
01 ஏப்,2025 - 19:34 Report Abuse

0
0
Reply
VENKATESAN V - VANIYAMBADI,இந்தியா
01 ஏப்,2025 - 17:11 Report Abuse

0
0
Reply
S George - ,இந்தியா
01 ஏப்,2025 - 13:23 Report Abuse

0
0
Reply
Rajasekar - ,இந்தியா
01 ஏப்,2025 - 13:22 Report Abuse

0
0
Reply
JG Krishna - ,இந்தியா
01 ஏப்,2025 - 13:18 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
Advertisement
Advertisement