ஜெயின் கோவிலில் யுகாதி விழா
செஞ்சி: அகலுார் ஜெயின் கோவிலில் யுவாதி பண்டிகை தேரோட்டம் நடந்தது.
செஞ்சி அடுத்த அகலூர் 1008 ஆதிநாத பகவான் ஜினாலயத்தில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு யுகாதி பண்டிகை தேரோட்ட விழா நடந்தது.
தொடர்ந்து பார்சுவநாதர், தரணேந்திரர், பத்மாவதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், பஞ்சாமிர்த பூஜையும் செய்தனர். பின், தரணேந்திரர், பத்மாவதி அம்மன் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
Advertisement
Advertisement