வாலிபரை தாக்கிய போதை ஆசாமிக்கு வலை
விழுப்புரம்: காணை அருகே வாலிபரை தாக்கிய போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த ஆயந்தூரை சேர்ந்தவர் பிரகாஷ், 35; நேற்று முன்தினம் அதே பகுதி லட்சுமி என்பரது வீட்டின் முன்பு குடிபோதையில் தனது மனைவி ஆனந்தஜோதியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
அதனை அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ், 25; தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த பிரகாஷ் செங்கல்லால் நரேைஷ தாக்கினார். காணை போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
Advertisement
Advertisement