சிந்தாமணி ஓம்சக்தி நகரில் சாலை பொதுமக்கள் கோரிக்கை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த அய்யூர் அகரம் மதுரா சிந்தாமணியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி சிந்தாமணியில் விரிவாக்க பிரிவு ஓம்சக்தி நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மழைக் காலங்களில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பணிக்கு சென்று இரவு வீடு திரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் சாலை வசதி இல்லாததால் பாம்பு மற்றும் விஷ பூச்சி கடிக்கு ஆளாகின்றனர். இப்பகுதிக்கு சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
Advertisement
Advertisement