மயிலத்தில் ஊரணி பொங்கல்
மயிலம்: மயிலம் மயிலியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் ஊரணி பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று 31ம் தேதி கிராம பெண்கள் கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.இரவு 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும், 10:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
Advertisement
Advertisement