யுகாதி கொண்டாட்டம்
ராஜபாளையம்: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருவிழாவை முன்னிட்டு ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ராஜபாளையம் பழையபாளையம் பெரிய சாவடி முன்பு முதல் நாள் இன்னிசை கச்சேரி நடந்தது. ராமசாமி கோயிலில் சிறப்பு ஹோமம் அன்னதானம் நடந்தது. மாலை என்.ஆர்.கே மண்டபத்தில் ராமநாதசுவாமி அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நிகழ்ச்சியும் பெரிய சாவடி முன்பு வான வேடிக்கைகள் நடைபெற்றன.
l சிங்கராஜா கோட்டை சார்பில் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சாவடி தலைவர் ராம் சிங் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. திருவனந்தபுரம் கோட்டை சங்கர் ராஜா கோட்டை பகுதிகளிலும் இளைஞர் சங்கத்தினர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
l பொன்னகரம், பாரதி நகர் கவுரா நாயுடு நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Advertisement
Advertisement