பொருட்காட்சி துவக்க விழா
அருப்புக்கோட்டை: எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொருட்காட்சியை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். பள்ளி செயலர் காசி முருகன் வரவேற்றார். முதல் விற்பனையை முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பாராஜ் துவக்கி வைக்க, முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் பெற்று கொண்டார். பொருட்காட்சி 22 நாட்கள் நடைபெறும். தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள், எஸ்.பி.கே., கல்லூரி, பள்ளி நிர்வாகிகள் பொருட்காட்சி கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி செயலர் சங்கரசேகரன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Advertisement
Advertisement