நேர்காணல்

சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி பயிற்சி பணி அமர்வு மையம் சார்பில் பெங்களூரு ரினெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நேர்காணல் தேர்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

பணி அமர்வு மையம் ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். ரினெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மனிதவள அதிகாரிகள் கதிரவன், ஷாகா ஆகியோர் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர். 21 மாணவர்கள் பணி நியமன ஆணை பெற்றனர். பணி அமர்வு மையம் அலுவலர் ஹரிஹர பாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement