மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் நான்கு நாட்கள் மூடல்
கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் ஏப்.4 வரை நான்கு நாட்களுக்கு மூடப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியில்லை என கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement
Advertisement