ஆஞ்சநேயர் கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை சுவர்ண குப்பம் சதுக்கத்தில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமி, சத்தியநாராயணா சமேத ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி விழா, இன்று முதல் 6ம் தேதி வரை நடக்கிறது.
இன்று காலையில் மகன்யாச பூர்வக ருத்ராபிஷேகம், ருத்ரஹோமம், புஷ்ப அலங்காரம்; 2ம் தேதி காலையில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், இரவில் பக்த ஆஞ்சநேயர் உத்சவம்; 3ம் தேதி காலையில் புஷ்ப அலங்காரம், யோகி ஆஞ்சநேயர் உத்சவம்; 4ம் தேதி காலையில் அபிஷேகம், புஷ்ப அலங்காரம், பிரசாத வினியோகம், இரவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் உத்சவம்; 5ம் தேதி காலையில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், இரவில் அபயஹஸ்தா ஆஞ்சநேயர் உத்சவம்; 6ம் தேதி ராமநவமியன்ரு காலையில் புஷ்ப அலங்காரம், சிறப்பு பூஜைகள், பிரசாத விநியோகம், இரவில் புஷ்ப பல்லக்கு நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை ராஜேந்திர பிரசாத் தீக் ஷித் செய்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement