சொத்து வரியாக ரூ.2,123 கோடி வசூல்
சென்னை, மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக, 2,123 கோடி ரூபாய் சொத்துவரி வசூலாகியுள்ளது. இது, கடந்தாண்டை விட, 100 கோடி ரூபாய் அதிகம்.
மாநகராட்சி வருவாய் அலுவலர் பானு சந்திரன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், 2022 -23ம் நிதியாண்டில், 1,572.84 கோடி ரூபாய்; அடுத்தடுத்த நிதியாண்டில், 1,755.95 கோடி ரூபாய்; 2,023 கோடி ரூபாய் என்ற அளவில் சொத்து வரி வசூலானது.
அதேபோல், 2024 - 25 முதல் அரையாண்டில், 879 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக, இரண்டாம் அரையாண்டில், 1,244 கோடி ரூபாய் என, 2,123 கோடி ரூபாய் சொத்துவரி வசூலிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்புரான் மலையாள திரைப்படத்தில் பெரியாறு அணை குறித்த சர்ச்சை வசனங்கள் - வலுத்து வரும் எதிர்ப்பை - கண்டுகொள்ளாத தமிழக அரசு
-
பழுதடைந்த வி.ஏ.ஓ., கட்டடம்
-
புதுார்மேடு நுாலக வாயிலில் குவிந்து வரும் மதுபாட்டில்கள்
-
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
-
மதுரை --- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி
-
தங்கும் இடமாக மாறிய ரேஷன் கடை கட்டடம்
Advertisement
Advertisement